Home » ஆறு பேருடன் பயணித்த ஹெலிகொப்டர் மாயம்

ஆறு பேருடன் பயணித்த ஹெலிகொப்டர் மாயம்

by Prashahini
July 11, 2023 1:12 pm 0 comment

நேபாளத்தில் 6 பேருடன் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று அந்நாட்டின் நேரப்படி இன்று (11) காலை 10 மணியளவில் காணாமல் போயுள்ளது.

குறித்த விமானம் காத்மாண்டுவில் இருந்து சொலுகும்பு நோக்கி பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது.

ஹெலிகொப்டரில் பயணித்தவர்களில் 05 பேர் வெளிநாட்டவர்கள் எனவும் மற்றைய நபர் விமானி எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT