832
நேபாளத்தில் 6 பேருடன் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று அந்நாட்டின் நேரப்படி இன்று (11) காலை 10 மணியளவில் காணாமல் போயுள்ளது.
குறித்த விமானம் காத்மாண்டுவில் இருந்து சொலுகும்பு நோக்கி பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது.
ஹெலிகொப்டரில் பயணித்தவர்களில் 05 பேர் வெளிநாட்டவர்கள் எனவும் மற்றைய நபர் விமானி எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.