2.1K
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகள் இடம்பெறும் காலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பரீட்சை திகதிகள் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (07) பாராளுமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறுமெனவும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் 2024இன் முதல் காலாண்டிலும் இடம்பெறுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.