Friday, April 26, 2024
Home » சம்பள விவகாரத்தில் கம்பனிகள் தான்தோன்றித்தன செயற்பாடு

சம்பள விவகாரத்தில் கம்பனிகள் தான்தோன்றித்தன செயற்பாடு

வடிவேல் சுரேஷ் குற்றச்சாட்டு

by damith
February 12, 2024 8:00 am 0 comment

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நேரடியாகப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ள போதிலும், கம்பனிகள் தான்தோன்றித் தனமாகவே செயற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

எனவே, தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார இவ்விடயத்தில் நேரடியாகத் தலையிட்டு தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT