129
அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு
இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்குமிடையே சவூதி அரேபிய எயர்லைன்ஸ் நிறுவனம், விரைவில் விமான சேவைகளை நடத்தவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் பேசிய போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கைக்கு தங்களது விமானங்களை