Breaking NewsNews Of the Dayகுற்றம் போதகர் ஜெரோம் CIDயில் 08 மணி நேர வாக்குமூலம் by sachintha December 1, 2023 December 1, 2023 6:10 am 0 comment 246 மதங்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, நேற்று (30) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜரானார். சுமார் 8 மணி நேரம் நீடித்த வாக்குமூலத்தை வழங்கிய பின்னர், பாஸ்டர் ஜெரோம் பெர்னாண்டோ,நேற்று மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார். Share previous post அல்லாஹ்வுடனான உறவை பேணுவோம்! next post காசாவில் கடைசி நிமிடத்தில் மேலும் ஒரு தினத்திற்கு போர்நிறுத்தம் நீடிப்பு மேலும் செய்திகள்... ஏ.ஆர். ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் சிறப்பு விருது April 26, 2024 நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு முயற்சி; வழக்கு ஒத்திவைப்பு April 26, 2024 வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை; மேலுமொரு சந்தேகநபர் கைது April 26, 2024 விபத்துக்குள்ளான இராணுவ கெப் வாகனம்; ஸ்தலத்தில் இராணுவ வீரர் பலி April 26, 2024 மக்கள் போராட்டம் மீண்டும் ஏற்படாத வகையில் பொருளாதாரத்தை கட்டமைப்போம் April 26, 2024 IPL 2024 RCB vs SRH : சொல்லி அடித்த RCB; சோகமான காவியா April 26, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.