சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (05) பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றம்
-
– நாட்டை அபிவிருத்தி செய்ய உலகம் ஏற்றுக்கொள்ளக் கூடிய சட்டங்கள் அவசியம் – பொதுவான நிதி முகாமைத்துவச் சட்டம், பொதுவான கடன் முகாமைத்துவச் சட்டம் – கல்வி மற்றும் சுகாதாரத்…
-
நாட்டின் தேசிய உரக் கொள்கையில் சேதன உரத்தின் பயன்பாடும் உள்ளடக்கப்பட வேண்டும் என உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் டீ. வீரசிங்ஹ தெரிவித்தார்.
-
– கல்வி, சுகாதார அமைச்சுகள் முழு கண்காணிப்பு, அனுமதி முன்பிள்ளை பருவ அபிவிருத்தி காலத்திலிருந்து வயதுவந்தோர் வரையில் பாலியல் தொடர்பில் கல்வியை வழங்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட புதிய கல்வி வெளியீடுகள்…
-
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான உத்திக பிரேமரத்ன தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
-
-
-
-
-