1000 இலங்கை பயனாளிகளுக்கு செயற்கை கால்களை வழங்கும் நிகழ்வு நேற்று (07) இடம்பெற்றது.
Tag:
இந்திய உயர் ஸ்தானிகர்
-
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் ஒத்துழைப்பிற்கான இந்தியா-இலங்கை கூட்டு செயற்குழு கூட்டம் அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையில் 2023 ஜூலை மாதம் கையொப்பமிடப்பட்ட…
-
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விரிவான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை இரு நாடுகளுக்கும் நன்மையளிக்கும் வகையில் மிக விரைவில் பலப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
-
இந்திய கடற்படைக்கு சொந்தமான INS Karanj நீர்மூழ்கி கப்பல் இரு நாள் விஜயமாக 2024 பெப்ரவரி 03 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தது. இந்நீர்மூழ்கி கப்பலுக்கு இலங்கை கடற்படை அதிகாரிகளால்…
-
இந்தியாவின் 75ஆவது குடியரசு தினம் இன்று (26) கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் கொழும்பில் கொண்டாடப்பட்டது.
-
-
-
-
-