புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமான மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் விற்பனைக்கு தயாராக மறைத்து வைக்கப்பட்டிருந்த 45 லீற்றர் நாட்டு சராயமும் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று (05) மாலை இடம்பெற்ற குறித்த…
SriLanka Police
-
ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வன்னி மாவட்டங்களுக்குரிய மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்…
-
ஜனாதிபதி யாழ். வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று இன்று (04) மாவட்ட செயலகத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டும்,…
-
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 3 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலக…
-
யாழ்ப்பாணத்தில் நாட்டு சாராயம் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் தம்பதியினர் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நாட்டு சாராயம் உற்பத்தி…
-
-
-
-