கஹவத்தை பெண் ஒருவரின் சடலம் மகளால் வீட்டுக்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. தனது தாயை வீட்டுக்குள் வைத்து கொன்றுவிட்டு சடலத்தை தூக்கிச் சென்று வீட்டின் பின்புறமாக மகளே சென்று…
Murder
-
சீதுவ – லியனகேமுல்ல பிரதேசத்தில் உள்ள மரண வீடொன்றுக்கு முன்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர் ஒருவர் இன்று (07) காலை கூரிய கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சீதுவ பொலிஸ் பேச்சாளர்…
-
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் கணவனும், மனைவியும் இன்று (30) வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, செட்டிகுளம் பிரதான…
-
கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்தி நேற்று (22) அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது. பிட்டிகல – அமுகொடை பிரதசத்தில் கடந்த 2005 ஆம்…
-
தனது மனைவியை அடித்துக் கொலை செய்த நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று, அளுத்கம, பெனிபெந்திகொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று (04) பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்பத் தகராறு…
-
-
-
-
-