முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு நேற்று (23) நான்காவது நாளாக தொடர்ந்து நடைபெற்றிருந்தது. நேற்றைய தினத்தில் மூன்று மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும் இரண்டு எலும்புக்கூடுகள்…
Mullaitivu
-
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேவிபுரத்தில் வசிக்கும் 13 வயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இளைஞன் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். சனிக்கிழமை (18) பாடசாலை…
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அணிஞ்சியன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். விபத்தில் சிக்கிய இருவரும் MAG மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பிரிவில்…
-
புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது என்பதனை அறிய நாளை மறுதினம் (24) விஷேட ஸ்கேன் இயந்திரம் மூலம் சோதனையிடபடவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி…
-
அண்மையில் பிலிப்பைன்ஸ் இல் இடம்பெற்ற National Masters and Seniors Athletics தடகள விளையாட்டு போட்டிகளில் பங்குபற்றிய முல்லைத்தீவு, முள்ளியவளையைச் சேர்ந்த திருமதி ஸ்ரீ சேயநந்தபவன் அகிலத்திருநாயகி 1 தங்கப்…
-
-
-
-
-