யாழ்ப்பாணம் சிவலோகநாதன் வித்யாவின் படுகொலை தொடர்பில், மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு பல்லேகல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பூபாலசிங்கம் நவகுமார் திடீர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.
died
-
போலியோவில் இருந்து உயிர் தப்பி கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக 272 கிலோ இயந்திர நுரையீரலுக்குள் வாழ்ந்த போல் அலெக்சாண்டர் தனது 78 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். 1952…
-
கிளிநொச்சியில் புகையிரத பாதுகாப்பு கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (02) பிற்பகல் 5.00 மணியளவில் கிளிநொச்சி டிப்போ வீதியில் புகையிரதக் கடவையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. புகையிரத…
-
– 20 செக்கன்களுக்கு நீடித்த நிலநடுக்கம் – நூற்றுக்கணக்கான கட்டடங்கள் நாசம் மொரோக்கோவில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான அதி பயங்கர நிலநடுக்கத்தில் 820 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக, சர்வதேச…
-
திருகோணமலை-மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பகுதியில் யானை தாக்கியதில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது. குறித்த நபர் இன்று (07) அதிகாலை வீட்டை அண்மித்த பகுதியில் தோட்ட பயிர் செய்கையில்…
-
-
-
-
-