புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு புதுச் செட்டியார்தெரு சிவன் கோவிலின் ஏற்பாட்டில் மாபெரும் தேர்ப் பவனி ஒன்று இடம்பெற்றது.
Tag:
Colombo
-
– முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் பாடசாலைகள் இன்மை இக்கலந்துரையாடலில் கொழும்பு வலயத்திலிருந்தும் முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகள் குறித்து தேடியறிந்து அவற்றுக்கு விரைவில் தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
-
பாகிஸ்தானின் தேசிய தினத்தை குறிக்கும் நிகழ்வு நேற்று (23) கொழும்பில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கையைச் சார்ந்த பாகிஸ்தான் சமூகத்தினர் கணிசமானோர் கலந்து…
-
-
வீழ்ச்சியடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவைப் பெற்றுக் கொடுப்பதாக ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேயாகி (MIZUKOSHI Hideaki) தெரிவித்தார்.…
-
-
-
-
-