நேற்றிரவு (19) பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த ராஜகருணா மாவத்தையில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு (19) பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த ராஜகருணா மாவத்தையில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்