நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்தையும் பாதாள உலக செயற்பாடுகளையும் ஒடுக்கும் நடவடிக்கைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பூரண ஆதரவு வழங்கியுள்ளதாகவும் அதனால் எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் போதைப் பொருள் வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளி…
போதைப்பொருள் கடத்தல்
-
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பில், கடந்த 24 மணித்தியாலங்களில் 2,296 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் 109 பேரை,…
-
போதைப்பொருள் வியாபாரிகளுக்கு சொந்தமான 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். குறித்த வாகனங்களில் பெறுமதி சுமார் 68 மில்லியன் ரூபாய் என அவர்…
-
தபால் சேவை, கூரியர் மற்றும் பார்சல் முறைகள் மூலம் இந்தியாவுக்குள் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவது நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. இவ்வாறான அதிகரிப்பு போதைப்பொருள் கடத்தலில் சமீபத்திய வருடங்களில் ஏற்பட்டுள்ளதோடு அதிநவீன…
-
வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள் நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதை தடுக்கும் வகையில், போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனமொன்று (Anti-Narcotic Command) ஸ்தாபிக்கப்படுமென தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான…
-
-
-