O/L பரீட்சை நிலையமாக காணப்பட்ட ஆனமடுவ கன்னங்கர முன்மாதிரி கல்லூரியில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் குழுவொன்று பாடசாலை வளாகத்தை கடுமையான முறையில் சேதப்படுத்தியுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
Prashahini
-
புத்தளம் வண்ணாத்திவில்லு சமகிபுர பகுதியில் இன்று (17) அதிகாலை இராட்சத முதலையொன்று தனியார் ஒருவரின் வீட்டு தோட்டத்தினுள் உட்புகுந்துள்ளது. இதனை அவதானித்த வீட்டு உரிமையாளர் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்குத்…
-
நிலச்சரிவு அபாயம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த எல்ல – வெல்லவாய வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் பூரண கண்காணிப்பின் கீழ், மிகுந்த அவதானத்துடன் குறித்த வீதியில் போக்குவரத்து நடவடிக்கைகளில்…
-
– உரிய காலத்திற்குள் பட்டம் பெற முடியாத நிலை – 16ஆவது நாளாக தொடரும் பகிஷ்கரிப்பு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் 16ஆவது நாளாகவும்…
-
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் ஜூலை (04) ஆம்திகதி மீள இடம்பெறுமென முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று (16) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.…
-
-
-
-
-