Tuesday, May 14, 2024
Home » நயினாதீவு, புங்குடுதீவு, மண்டைதீவு, மணல்காடு, உடுத்துறை பகுதிகளுக்கு சூரியன் உச்சம்

நயினாதீவு, புங்குடுதீவு, மண்டைதீவு, மணல்காடு, உடுத்துறை பகுதிகளுக்கு சூரியன் உச்சம்

- ஏப்ரல் 15 வரை இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம்

by Rizwan Segu Mohideen
April 14, 2024 11:55 am 0 comment

இன்றையதிதனம் (14) நண்பகல் 12.10 அளவில் நயினாதீவு, புங்குடுதீவு, மண்டைதீவு, மணல்காடு, உடுத்துறை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சூரியனின் வடதிசை நோக்கிய தோற்ற இயக்கத்தின் காரணமாக, ஏப்ரல் 05ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT