Monday, May 20, 2024
Home » தெளிவத்தை ஜோசப்பின் நூல் வெளியீடு

தெளிவத்தை ஜோசப்பின் நூல் வெளியீடு

by sachintha
April 9, 2024 10:13 am 0 comment

தெளிவத்தை ஜோசப் “கனடா தாய் வீடு” இதழில் எழுதிய நெடுங்கதை “மாறுதல்கள்” எனும் நூல் வெளியீட்டு விழா கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் (7) ஞாயிற்றுக்கிழமை மாலை சாகித்யரத்ன தி.ஞானசேகரன் தலைமையில் நடைபெற்ற போது, நூலின் முதல் பிரதியை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாசிம் உமர் விழா தலைவரிடமிருந்து பெறுவதையும், விழா ஏற்பாட்டாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மல்லியப்புசந்தி திலகர் மற்றும் தெளிவத்தை ஜோசப்பின் புதல்வர்களான, ரமேஷ் மற்றும் ரவீந்திரன் ஆகியோர் உடன் காணப்படுகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT