Friday, May 17, 2024
Home » கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இலக்கியக்களம் நாளை

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இலக்கியக்களம் நாளை

by Gayan Abeykoon
April 4, 2024 1:02 am 0 comment

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் துணைக்காப்பாளர் ‘செந்தமிழ்ச் செம்மல்’   ‘கலாபூஷணம்’ மு.சி. ஸ்ரீதயாளன் தலைமையில் எதிர்வரும் 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ள இலக்கியக்களம் நிகழ்ச்சியில் “இலக்கியம் எதற்கு” எனும் தலைப்பில் அகில இலங்கைக் கம்பன் கழக கம்பநேசன் அ. வாசுதேவா  உரை நிகழ்த்தவுள்ளார்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT