Monday, May 20, 2024
Home » சீனன்கோட்டையில் இப்தார் நிகழ்வு

சீனன்கோட்டையில் இப்தார் நிகழ்வு

by sachintha
April 2, 2024 9:38 am 0 comment

பேருவளை சீனன்கோட்டை ‘முத்துக்கள் வாட்ஸ்அப்’ குழுமத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு பெருகமலை வரவேற்பு மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது. குழுமத்தின் தலைவர் எம்.ராமிஸ் நாஸிம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மௌலவி முஹம்மத் அஸ்லம் (முஅய்யதி) பலஸ்தீனத்தில் நிரந்தர சமாதானம், அமைதிக்காக வேண்டி விசேட துஆப் பிரார்த்தனையும் புரிந்தார். குழுமத்தின் அங்கத்தவர்கள் பிரமுகர்கள் நிகழ்வில் பங்குபற்றினர். முதல் தடவையாக இந்த இப்தார் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT