298
பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி வந்த உடரட்ட மெனிகே கடுகதி புகையிரதம், ராகமை புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.
இன்று (18) மு.ப. 5.45 மணியளவில் பதுளையிலிருந்து புறப்பட்ட புகையிரதமே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.
இதன் காரணமாக, பிரதான புகையிரதப் பாதையில் இயங்கும் புகையிரதங்கள் தாமதமாகலாம் என, புகையிரத கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.