217
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று இந்திய திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கலப்பு மின்திட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆராய்ந்தார்.
நேற்று (16) நயினாதீவுக்கு சென்று நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில், நயினாதீவு நாக விகாரையில் அவர் வழிபாட்டில் ஈடுபட்டதுடன், காங்கேசன்துறை துறைமுகம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு சென்ற உயர்ஸ்தானிகர் அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்தார்.
(யாழ். விசேட நிருபர்)