152
பலரது எதிர்ப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் வழிவகுத்துள்ள நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் இன்றும் (23) நாளையும் 24) நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்ெகாள்ளபட உள்ளது.
இதன்படி நாளை இந்த சட்டமூலத்திற்கு பெரும்பாலும் வாக்கெடுப்பு நடத்தப்படும். இதன் போது அதில் பல திருத்தங்கள் செய்யப்படலாம் எனவும் நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அண்மையில் இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்புக்காக சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.