156
மக்களுக்கு மத்திய வங்கி எச்சரிக்கை
இலங்கையில் கிரிப்டோ நாணய முதலீடு தொடர்பான மோசடிகள் பாரியளவில் இடம்பெற்று வருவதாக, இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது. ஆகையால் மோசடிக்காரர்களின் தந்திரோபாயங்களில் சிக்கி பணத்தை வீணாக இழக்காமல், அவதானமாக இருக்குமாறும் பொதுமக்களுக்கு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
கிரிப்டோ நாணய முதலீடு தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் இலங்கை மத்திய வங்கிய வெளியிட்ட அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்தது.