147
யாழ்ப்பாணம், காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழா இன்று (15) காலை இடம்பெற்றது.
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பங்குபெற்றுதலுடன் இடம்பெற்ற இப்பொங்கல் விழாவில், பொதுமக்கள் மற்றும் வெளிநாடு வாழ் உறவுகளும் இணைந்திருந்தன.
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தால் இந்த தைபொங்கல் பண்டிகை கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
(யாழ். விசேட நிருபர்)