155
போலி ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாள்களுடன் பியகம பிரதேசத்தில்,ஒருவர் கைதாகியுள்ளார்.பொல்பித்திகம, ஹத்போக்குன பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான நபரையே பொலிஸார் கைது செய்துள்ளனர். இவரிடமிருந்து 65 போலி 5,000 ரூபா நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் வெளிவாரி பட்டக்கற்கை நெறிக்காக பதிவு செய்யாதவரென தெரிவிக்கப்படுகின்றது.
பியகம பிரதேசத்தில் சம்பவம் பதிவு