Saturday, May 11, 2024
Home » போலி ரூ. 5,000 தாள்கள் வைத்திருந்த நபர் கைது

போலி ரூ. 5,000 தாள்கள் வைத்திருந்த நபர் கைது

by sachintha
November 23, 2023 8:59 am 0 comment

போலி ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாள்களுடன் பியகம பிரதேசத்தில்,ஒருவர் கைதாகியுள்ளார்.பொல்பித்திகம, ஹத்போக்குன பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான நபரையே பொலிஸார் கைது செய்துள்ளனர். இவரிடமிருந்து 65 போலி 5,000 ரூபா நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் வெளிவாரி பட்டக்கற்கை நெறிக்காக பதிவு செய்யாதவரென தெரிவிக்கப்படுகின்றது.

பியகம பிரதேசத்தில் சம்பவம் பதிவு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT