யாழ்.ஒஸ்மானியா கல்லுாரி ஆசிரியை முகம்மது ஷாகிர் பாத்திமா ஸப்னா தனது LLB (Hons) சட்டப் பட்டப்படிப்பை அண்மையில் நிறைவு செய்தார். இதற்கான பட்டமளிப்பு விழா கடந்த 2023 நவம்பர் மாதம் 11 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.