171
அண்மையில் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி மாத்தளை கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டகொட முஸ்லிம் வித்தியாலயத்திலிருந்து பரீட்சைக்கு தோற்றியவர்களுள் 3 மாணவர்கள் முதல்முறையாக சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் கே.எம்.எம் பர்ஹான் தெரிவித்தார். சித்தியடைந்த மாணவர்கள் வருமாறு; எம்.இஸட். ஸக்கி அஹ்மத் (149), எம்.ஏ.எப். ஹைதா (152), எம்.எப்.எப். ஹைபா(151) புள்ளிகளைப்பெற்றுள்ளனர்.
(படங்கள்: மாத்தளை சுழற்சி நிருபர்)