149
2023ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் புத்தளம் தெற்கு கல்விக் கோட்டத்துக்குட்பட்ட ஆண்டிமுனை ஸ்ரீகிருஷ்ணா ஆரம்பப் பாடசாலையின் நான்கு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இவர்களில் வி.ரஹிதா (144 புள்ளிகள்), எஸ்.ரேஹர்சன் (147 புள்ளிகள்), ஏ.தினுஸ்கர் (152 புள்ளிகள்), கே.லிதுர்ஷி (171 புள்ளிகள்) ஆகியோருடன் பாடசாலை அதிபர் எஸ்.கோகிலகாந்தன், கற்பித்த ஆசிரியைகள் வி.கிருஷ்ணவேணி, எஸ்.அஜந்தனி ஆகியோரும் காணப்படுகின்றனர்.
உடப்பு குறூப் நிருபர்