இலங்கைக்கான மாலைதீவு உயர் ஸ்தானிகர் அலி ஃபைஸ், நேற்று (23) இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவை விமானப்படை தலைமையகத்தில் சந்தித்தார் .
இதன்போது இரு தரப்பினருக்குமான கலந்துரையாடலின் பின்பு இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்