இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கானவர்கள், குறிப்பாக இளம் வயதினர் தொழில்வாய்ப்புக்களைத் தேடியும், சிறந்த வாய்ப்புக்களை நாடியும் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வதில் கவனம் செலுத்தியுள்ளனர். 2022 ஆம் ஆண்டின் முடிவில்…