யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு மாமுனை கடற்பகுதியில் சட்டவிரோதமாக இரவு வேளையில் அட்டைகளை பிடித்த நால்வர் ஒரு படகுடன் நேற்றையதினம் (19) கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
Tag:
Illegal Fishing
-
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 6 தமிழக கடற்தொழிலாளர்கள் இன்று (23) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் ,…
-
சட்ட விரோத மீன்பிடிக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் நேற்று (13) மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை இன்று (14)…