பாராளுமன்றத்தில் இன்றையதினம் (13) நிறைவேற்றப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். அத்துடன் கடந்த 11ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, சேர்பெறுமதி…
வாக்கெடுப்பு
-
2024ஆம் நிதியாண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் (ஒதுக்கீட்டுச் சட்டமூலம்) மூன்றாவது வாசிப்பு 41 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் இன்று (13) நிறைவேற்றப்பட்டது. இன்று பி.ப. 6.40 மணிக்கு மூன்றாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டதுடன்,…
-
இரு தரப்பினருக்கு இடையிலான மோதல் காரணமாக இந்நாட்டின் கிரிக்கெட் சரிவை சந்தித்துள்ளது. எனவே அரசியல் தலையீடின்றி கிரிக்கெட்டை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவரையும் சார்ந்துள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.…
-
2024 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் முதலாவது நாளான இன்று (22) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஜனாதிபதிக்குரிய, பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட 33 விடயங்கள் அடங்கிய செலவுத்தலைப்பு 59 மேலதிக வாக்குகளால்…
-
– 3ஆவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13 பி.ப. 6.00 மணிக்கு 2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு 45 மேலதிக வாக்குகளால் இன்று (21) பாராளுமன்றத்தில்…