இலங்கை மாணவர்களுக்கு தென்கொரியாவில் உயர்கல்விக்கு அதிக வாய்ப்புகளை எதிர்காலத்தில் வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக, இலங்கைக்கான தென் கொரியத் தூதுவர் மியோன் லீ தெரிவித்தார்.
Tag:
உயர்கல்வி
-
கல்வியில் சர்வதேச அனுபவமுள்ள நிபுணர்களின் அவதானத்திற்குப் பின்னர் அரச பல்கலைக்கழகங்கள் மூலம் பல்துறைப் பட்டங்களை வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.