இயேசுவின் விண்ணேற்புப் பெரு விழாவை கத்தோலிக்கத் திருச்சபை நேற்று கொண்டாடியது. இப்பெருவிழாவானது நாமும் இவ்வுலக வாழ்வின் முடிவில் இயேசுவைப்போல் விண்ணகம் செல்வோம் என எமக்கு எடுத்துரைக்கும் ஒரு முன்னடையாளமாகும். நாமும்…
கட்டுரைகள்
-
கத்தோலிக்க திருச்சபை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று தூய ஆவியானவர் பெருவிழாவைக் கொண்டாடுகிறது. ஒரு குழந்தை பிறந்துவிட்டால் அன்று அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சி. மிக ஆடம்பரமாக மிக மகிழ்ச்சியோடு பெற்றோர், உறவினர்கள் கொண்டாடுகிறார்கள்.…
-
எதிர்வரும் ஆண்டில் 3 சதவீத பொருளாதார வளர்ச்சி; அரச ஊழியர் சம்பளத்தையும் அதிகரிக்க நடவடிக்கை
by gayan2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 3% ஆக உயரும் என எதிர்பார்ப்பதாகவும் அதற்கமைய அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…
-
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் புத்தளம் சேனைக்குடியிருப்பு அமைப்புக்களால் கௌரவிப்பு
by gayanயாழ் தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் அமுதகலாசுரபி கலாநிதி மோகன் சுவாமிகள் புத்தளம் சேனைக்குடியிருப்பு பொதுஅமைப்புக்களால் அண்மையில் கௌரவிக்கப்பட்டார். பல்லின மக்கள் வாழும் புத்தளம் சேனைக்குடியிருப்பில் பல்வேறு நிவாரண உதவிகள்,…
-
மழைவிட்டும் தூவானம் நிற்கவில்லைஎன்பதுபோல வடக்கு, கிழக்கில் கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருட்கள் இன்றும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு சவாலாக இருந்து வருகின்றன. யுத்தம் நிறைவுற்று 15 வருடங்கள் ஆகின்றன. ஆனாலும் வடக்கு,…
-
-
-
-
-