இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (18) இந்தோனேசியா நோக்கிய பயணமாகியுள்ளார்.
Breaking News
-
சர்வதேச கடல் எல்லையை தாண்டியதற்காகவும், மீன்பிடித்ததற்காகவும் ஐந்து படகுகளுடன் 14 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்திய கடற்பரப்புக்குள் 07 கடல் மைல் தொலைவில் தென்கிழக்கே 13…
-
திருகோணமலையில் மூதூர், சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு பேருக்கும் மூதூர் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (17) பிணை வழங்கி விடுதலை செய்துள்ளது. இவ்வழக்கு…
-
– பெரும்பாலான இடங்களில் நண்பகலுக்கு பின் மழை – சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிக மழை இலங்கையிலும் அதனைச் சூழவுள்ள கடற்பகுதிகளிலும் விருத்தியடைந்து வருகின்ற பருவப் பெயர்ச்சிக்கு…
-
தாக்குதலை நிறுத்த சர்வதேச நீதிமன்றத்திலும் கோரிக்கை இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் காசா நகரான ரபாவில் சர்வதேச எச்சரிக்கையையும் மீறி தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்தப்போவதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ள நிலையில்…
-
-
-
-
-