மக்களின் அடிப்படைத் தேவைகளை நிலைநாட்ட முன்வரத் தவறியவர்கள், இப்போது மக்களின் வாழ்வாதாரத்தையும் நாட்டையும் காப்பாற்ற தேச பக்தர்கள் என்ற தகுதியுடன் முன்வந்த தேசப்பற்றுள்ள திறமையான தலைமைக்கு எதிராக போராடுவது…
sachintha
-
வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்கத் தயாரென வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் நேற்று உறுதியளித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்…
-
பிரிட்டனின் Ipswich நகரின் புதிய மேயராக முதல் முறையாக புலம்பெயர் இலங்கைத் தமிழரான இளங்கோ கே.இளவழகன் நியமிக்கப்பட்டுள்ளார். தொழில் ஆணையாளராக பதவி வகிக்கும் இளங்கோ கே.இளவழகன், Ipswich மாநகராட்சியின் வருடாந்தக்…
-
சபாநாயகர் பாராளுமன்றம் கலைக்கப்படுமென வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றவையென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடு நல்லதொரு நிலையை அடைந்ததன் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படுமெனவும் அவர்…
-
சிரேஷ்ட பிரஜைகளின் வைப்புகளுக்கான வட்டி வீதத்தை அதிகரிப்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுக் கூட்டம், நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் நிதி அமைச்சில்…
-
-
-
-
-