உடரதல்ல தோட்டத்தில் காணப்படும் தேயிலை செடிகளை அழித்து அவ்விடத்தில் கோப்பி கன்றுகளை நடுவதற்கு அத்தோட்ட நிர்வாகத்தினர் முன்னேற்பாடுகள் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து உடரதல்ல தோட்டத் தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…
Gayan Abeykoon
-
யாழ்ப்பாணம் மாதகல் கடற்பகுதியில் படகொன்றில் கரையொதுங்கிய தமிழக கடற்தொழிலாளர்கள் மூவர் இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாதகல் புளியந்தரை கடற்கரை பகுதியில் தமிழக படகொன்று மூன்று கடற்தொழிலாளர்களுடன் கரையொதுங்கியுள்ளது. அவர்களை…
-
யாழ்ப்பாணம், வடமராட்சி தொண்டைமானாறு செல்வ சந்நிதி கோயிலிலிருந்து கதிர்காமக் கந்தன் கோயிலுக்கு பாத யாத்திரை செல்லும் பாத யாத்திரைக் குழுவினருக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தினர் உதவி அளித்துள்ளனர். தருமபுரம், நெத்தலியாறு பிரதேசத்தில்…
-
கம்பளை நாரம்விட்ட, பிஹில்லதெனிய பிரதேசத்தில் உலரவிட்ட துணிகளை எடுக்க மேல் மாடிக்குச் சென்ற குடும்பப் பெண் ஒருவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இந்தச் சம்பவம்…
-
தியத்தலாவை பொக்ஸ் ஹில் கார் ஓட்டப் பந்தயத் திடல் விபத்தில், காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாணவியும் நேற்று உயிரிழந்தார்.இவ்விபத்து,கடந்த மாதம் (21) இடம்பெற்றிருந்தது.விபத்து இடம்பெற்று 24 நாட்களுக்குப் பின்னர்…
-
-
-
-
-