337
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படமாட்டாதென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இச்சட்டமூலம் பாராளுமன்றத்தில்
முன்வைக்கப்படவுள்ளதாக கடந்த (03) வெளியான பாராளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.எனினும், இந்த விடயம் ஒழுங்கு புத்தகத்திலிருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.