மன்னார் கடற்பரப்பிற்குள் நுழைந்த 18 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் நேற்று (16) மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு கடல் பகுதியை அண்மித்த கடற்பரப்புக்குள் … Continue reading மன்னார் கடற்பரப்பிற்குள் நுழைந்த 18 இந்திய மீனவர்கள் கைது