மின் கட்டமைப்பில் கோளாறு; நாடு முழுவதும் திடீர் மின்சார தடை

மின்சாரக் கட்டமைப்பில் எற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக,இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய அதனை சீரமைக்கும் பணி தொடர்வதாக சபை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை மின்சார … Continue reading மின் கட்டமைப்பில் கோளாறு; நாடு முழுவதும் திடீர் மின்சார தடை