- கண்டி, கங்காவட்ட கோரள மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக, 7 மாவட்டங்கள் தொடர்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலச்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பை தொடர்ந்தும் நீடிப்பதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.அதற்கமைய, கண்டி, பதுளை, நுவரெலியா, கேகாலை, குருணாகல்,...