புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனை சந்தித்தார்.கொழும்பில் உள்ள இராஜாங்க அமைச்சரது அலுவலகத்தில் நேற்று (30) இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது இராஜாங்க அமைச்சர் மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோருக்கிடையில் சினேகபூர்வ...