- எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் 25 இற்கும் அதிக சட்டத்தரணிகள் ஆஜர்யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.யாழ். நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ. பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டபோது, அவரை ரூ. 2 இலட்சம் சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான்...