- உயிரை மாய்க்க முயன்றதாகவும் தெரிவிப்பு!யாழ்ப்பாணத்தில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட மொறட்டுவை பல்கலைக்கழக மாணவன் பகிடிவதைக்கு உள்ளாகி மனம் நொந்த நிலையிலையே வீட்டை விட்டு வெளியேறி இருந்ததாகவும் , குறித்த மாணவன் உயிர் மாய்க்க முயன்றுள்ளதாகவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.கோப்பாய் பொலிஸ்...