- பிரேத அறைகளில் பல சடலங்கள் தேக்கம்- ஜனாதிபதியிடம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடவடிக்கைகொவிட்-19 தொற்றிய நிலையில் மரணித்தவர்களின் சடலங்களை, அவர்களது உறவினர்கள் அல்லது பாதுகாவலர்களால் ஏற்கப்படாவிடின், அவற்றை அரசாங்க செலவில் தகனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.அனர்த்த முகாமைத்துவ மத்திய...