நாயிடமிருந்து காப்பாற்றிய மான் குட்டியை லெட்சுமி தோட்ட தொழிலாளர்கள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக, பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர் பொகவந்தலாவை லெட்சுமி தோட்ட தேயிலையில் நடமாடிய மான் குட்டியொன்று இன்று (15) மதியம் நாயிடம் சிக்குண்டுள்ளதுகுறித்த மான் குட்டி, நாயிடம்...