- தாக்குதலை தடுக்க தவறியதால் சந்தேகநபராக பெயரிடுமாறு வழக்கு2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.இன்று (16) கொழும்பு கோட்டை நீதவான்...