சுமார் 3.5 கி.கி. (3.397kg) தங்கம் மற்றும் 91 கையடக்கத் தொலைபேசிகளுடன் கட்டுநாயக்கவில் சுங்க அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.அவரால் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட தங்கம் மற்றும்...