கொவிட்-19 தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில், கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்ற நபர், தமண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று முன்தினம் (25) பிற்பகல் இவ்வாறு தப்பிச் சென்ற குறித்த நபர், அம்பாறை, வரிப்பத்தான்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது...