சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவினால் இன்று (13) பி.ப. 5.00 மணிக்கு அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.போராட்டக்காரர்களால் தற்போது கொழும்பு 07, பிளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டுள்ள நிலையில், இக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது....